நேற்று இந்தியாவில் 13,84,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை
டில்லி நேற்று இந்தியாவில் 13,84,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி…
டில்லி நேற்று இந்தியாவில் 13,84,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி…
ஜெய்ப்பூர் நாளை முதல் ஏப்ரல் 30 வரை ராஜஸ்தான் மாநிலத்தில் 12 மணி நேர இரவு ஊரடங்கு அமலாகிறது இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் கோரோனா பரவல் அதிகரித்து…
திருவனந்தபுரம் சட்டப்பேரவை தேர்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை மறைத்து வாக்களித்ததாகச் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 6 ஆம் தேதி அன்று…
ராஞ்சி கொரோனா சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டவர் மருத்துவர்கள் அலட்சியத்தால் இறந்ததால் அவர் மகள் அமைச்சரிடம் ஆவேசம் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தற்போது இரண்டாம் அலையாகக் கடுமையாக…
டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,99,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,569 பேர் அதிகரித்து மொத்தம்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,88,14,607 ஆகி இதுவரை 29,84,716 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,97,635 பேர்…
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள போட்டா எனும் கிராமத்தில் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. கொரோனா காரணமாக உயிரிழந்த ஒருவரின் இறுதி சடங்கில்…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 58,952. மற்றும் டில்லியில் 17,282 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 58,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…
டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 20,439 பேர், மற்றும் கேரளா மாநிலத்தில் 8,778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 8,778 பேருக்கு…
நாட்டில் இன்று ஒரே நாளில் 1,85,104 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, உலகளவில் இந்தியாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய…