Category: News

குஜராத்தில் கொரோனா தாண்டவம் திரும்பிய பக்கமெல்லாம் பிண குவியல்…. பாதிப்பை குறைத்துக்காட்ட போராடும் மாநில அரசு….

குஜராத்தில் நேற்று ஒரே நாளில் 6690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் 67 பேர் இறந்ததாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது, கொரோனா தொற்று பரவ தொடங்கிய கடந்த…

வரலாறு காணாத உச்சம் பெற்ற கொரோனா 2வது அலை: ஒரே நாளில் 2,00,739 பேருக்கு பாதிப்பு 1,038 பேர் உயிரிழப்பு…

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று வரலாறு காணாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2,00,739 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், 1,038 பேர்…

கொரோனா : வேலூரில் இருந்து சென்னைக்கு வரும் 40  அரசு பேருந்துகள் நிறுத்தம்

சென்னை கொரோனா அதிகரிப்பால் வேலூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த 40 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது தமிழக…

நேற்று இந்தியாவில் 13,84,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 13,84,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி…

நாளை முதல் ஏப்ரல் 30 வரை ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு அமல்

ஜெய்ப்பூர் நாளை முதல் ஏப்ரல் 30 வரை ராஜஸ்தான் மாநிலத்தில் 12 மணி நேர இரவு ஊரடங்கு அமலாகிறது இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் கோரோனா பரவல் அதிகரித்து…

கேரள முதல்வர் கொரோனா பாதிப்பை மறைத்து வாக்களித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது

திருவனந்தபுரம் சட்டப்பேரவை தேர்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை மறைத்து வாக்களித்ததாகச் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 6 ஆம் தேதி அன்று…

மருத்துவர்கள் அலட்சியத்தால் தந்தையை இழந்த பெண் : அமைச்சரிடம் சீற்றம்

ராஞ்சி கொரோனா சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டவர் மருத்துவர்கள் அலட்சியத்தால் இறந்ததால் அவர் மகள் அமைச்சரிடம் ஆவேசம் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தற்போது இரண்டாம் அலையாகக் கடுமையாக…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,99,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,569 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.88 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,88,14,607 ஆகி இதுவரை 29,84,716 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,97,635 பேர்…

மகாராஷ்டிரா ஒரே கிராமத்தில் 93 பேருக்கு கொரோனா – கிராமத்தை மூடி சீல் வைத்தனர்

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள போட்டா எனும் கிராமத்தில் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. கொரோனா காரணமாக உயிரிழந்த ஒருவரின் இறுதி சடங்கில்…