Category: News

மகாராஷ்டிராராவில் சோகம்: ஆக்சிஜன் சப்ளை தடையால் 22 நோயாளிகள் உயிரிழப்பு!

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, ஆக்சிஜன் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு செல்லும் ஆக்சிஜன்…

ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தயாராகும் தனியார் நிறுவனங்கள்

மும்பை பிரபல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி போட தயாராகி வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! சத்திஸ்கர் முதல்வர் அதிரடி அறிவிப்பு…

ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று, மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

அரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகஅரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? என்பது குறித்து தமிழக…

புதிய வகை கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயலாற்றுகிறது : ஐ.சி.எம்.ஆர். தகவல்

கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி உலகம் முழுக்க பரவியது. அப்பொழுது பரவிய கொரோனா வைரஸ் தென்…

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கோவிட் உதவி மையம் ! 9884466333 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கோவிட் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், உதவி வேண்டுவோர் 9884466333 என எண்ணை தொடர்பு கொண்டால், தேவையான உதவி வழங்கப்படும்…

மத்தியஅரசு 3ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில், தடுப்பூசி விலையை இரு மடங்காக உயர்த்திய சீரம் நிறுவனம்…

புனே: கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி தயாரித்து வரும் நிறுவனமான சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தடுப்பூசியின் விலையை இரு மடங்காக திடீரென உயர்த்தி உள்ளது. நாட்டில் தடுப்பூசிக்கு…