மகாராஷ்டிராராவில் சோகம்: ஆக்சிஜன் சப்ளை தடையால் 22 நோயாளிகள் உயிரிழப்பு!
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, ஆக்சிஜன் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு செல்லும் ஆக்சிஜன்…