சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 30,400 ஐ தாண்டியது
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,789 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 30,401 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,789 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,789 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 30,401 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,789 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,37,711 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 89,428 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 182 கோவிஷீல்ட் மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசி மருந்தை யாரோ திருடிச் சென்று விட்டதாக கூறப்பட்டது.…
டில்லி நாளை கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதால் தனது மேற்கு வங்க பயணத்தை ரத்து செய்துள்ளார். கொரோனா 2…
மும்பையில் உள்ள செவ்ரி காசநோய் மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் மனிஷா ஜாதவ், கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். “அநேகமாக…
கோரக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் கையகப்படுத்த வேண்டும் என்று கோரக்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ போர்க்கொடி…
டெல்லி: நாட்டுக்கு தேவை தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் அல்ல, தீர்வைக் கொடுங்கள் என ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் தொற்று பாதிப்பு…
மும்பை: கொரோனா தொடர்பான பொதுநல வழக்கை மும்பை உயர்நீதி மன்றம் விசாரிக்கக்கூடாது என்று மத்தியஅரசின் வழக்கறிஞர் கூறியதை மும்பை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், அது தொடர்பாக உச்சநீதிமன்றம்…
டெல்லி: மாநிலங்களுக்கு ஒருநாளைக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது என மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சமடைந்துள்ளதால்,நோயாளிகளின்…
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் இருந்து 1,710 டோஸ் கொரோனா தடுப்பூசி திருடப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…