நாளை பிரதமர் மோடி கொரோனா பரவல் குறித்து முக்கிய ஆலோசனை : மேற்கு வங்க பயணம் ரத்து
டில்லி நாளை கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதால் தனது மேற்கு வங்க பயணத்தை ரத்து செய்துள்ளார். கொரோனா 2…
டில்லி நாளை கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதால் தனது மேற்கு வங்க பயணத்தை ரத்து செய்துள்ளார். கொரோனா 2…
மும்பையில் உள்ள செவ்ரி காசநோய் மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் மனிஷா ஜாதவ், கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். “அநேகமாக…
கோரக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் கையகப்படுத்த வேண்டும் என்று கோரக்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ போர்க்கொடி…
டெல்லி: நாட்டுக்கு தேவை தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் அல்ல, தீர்வைக் கொடுங்கள் என ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் தொற்று பாதிப்பு…
மும்பை: கொரோனா தொடர்பான பொதுநல வழக்கை மும்பை உயர்நீதி மன்றம் விசாரிக்கக்கூடாது என்று மத்தியஅரசின் வழக்கறிஞர் கூறியதை மும்பை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், அது தொடர்பாக உச்சநீதிமன்றம்…
டெல்லி: மாநிலங்களுக்கு ஒருநாளைக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது என மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சமடைந்துள்ளதால்,நோயாளிகளின்…
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் இருந்து 1,710 டோஸ் கொரோனா தடுப்பூசி திருடப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…
சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…
சென்னை: மே 1ந்தேதி முதல் தடுப்பூசி விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்படலாம், இதை மத்தியஅரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று…
சென்னை: கொரோனா காலத்தில் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், கள்ளச் சந்தை பெருகவும் மோடி அரசு துணை போயுள்ளதாகவும், கொரோனா நோயை ஒழிப்பதில் மத்திய பாஜக…