மருத்துவமனை ஊழல் குறித்த பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு : இதுவரை கைது இல்லை
பெங்களூரு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்ததாக பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா குறிப்பிட்டவர் யாரும் இதுவரை கைதாகவில்லை. பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு…