Category: News

மருத்துவமனை ஊழல் குறித்த பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு : இதுவரை கைது இல்லை

பெங்களூரு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்ததாக பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா குறிப்பிட்டவர் யாரும் இதுவரை கைதாகவில்லை. பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு…

கங்கை நதியில் கரை ஒதுங்கிய சடலங்களால், வட இந்தியாவில் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிப்பு

பீகார் மாநிலம் கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சௌசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட சடலங்கள் நதிக்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாக அந்த கிராம…

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்படாதது மகிழ்ச்சி… சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழகத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றப்படாதது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

கொரோனா, கொரோனா அல்லாத மரண கணக்கெடுப்பை மயானத்தில் எடுக்கும் டில்லி போலிஸ்

டில்லி டில்லி காவல்துறையினர் மயானத்தில் இருந்து நேரடியாக கொரோனா மற்றும் கொரோனா இல்லாத மரண கணக்கெடுப்பை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் டில்லியும் கடுமையாகப்…

மலேசியாவில் நாளை முதல் ஜூன் 7ந்தேதி வரை மீண்டும் பொதுமுடக்கம் அறிவிப்பு

மலேசியாவில் நாளை (மே 11) முதல் ஜூன் 7 வரை நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது 3வது முறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகரித்து…

இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கு சுங்க விலக்கு பெற நோடல் அதிகாரிகள் நியமனம்! தமிழகஅரசு

சென்னை: இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கு சுங்க விலக்கு பெற நோடல் அதிகாரிகளை தமிழகஅரசு நியமித்து உள்ளது. அதன்படி விமான நிலையம், துறைமுகம் அமைந்துள்ள மாவட்டங்களின்…

நாளொன்றுக்கு 20ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் தேவை! மத்தியஅமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நாளொன்றுக்கு 20ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் தேவைப்படுகிறது. அதற்கான மருந்துகளை அனுப்பி வையுங்கள் என மத்தியஅமைச்சருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் வலியுறுத்தி உள்ளார். தற்போதைய…

சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஜினேற்ற படுக்கைகளுடன் கொரோனா வார்டு – வீடியோ…

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேடு சென்டரில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா வார்டு இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…

கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: கொரானா நிவாரணம் உதவி தொகை ரூ.2000 வழங்கும் நிகழ்வை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். ‘தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தபடி,…

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம்.. கோவையில் நீண்ட வரிசை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்றுமுதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கோவையில் ஏராளமானோர்…