Category: News

கொரோனா, கொரோனா அல்லாத மரண கணக்கெடுப்பை மயானத்தில் எடுக்கும் டில்லி போலிஸ்

டில்லி டில்லி காவல்துறையினர் மயானத்தில் இருந்து நேரடியாக கொரோனா மற்றும் கொரோனா இல்லாத மரண கணக்கெடுப்பை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் டில்லியும் கடுமையாகப்…

மலேசியாவில் நாளை முதல் ஜூன் 7ந்தேதி வரை மீண்டும் பொதுமுடக்கம் அறிவிப்பு

மலேசியாவில் நாளை (மே 11) முதல் ஜூன் 7 வரை நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது 3வது முறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகரித்து…

இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கு சுங்க விலக்கு பெற நோடல் அதிகாரிகள் நியமனம்! தமிழகஅரசு

சென்னை: இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கு சுங்க விலக்கு பெற நோடல் அதிகாரிகளை தமிழகஅரசு நியமித்து உள்ளது. அதன்படி விமான நிலையம், துறைமுகம் அமைந்துள்ள மாவட்டங்களின்…

நாளொன்றுக்கு 20ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் தேவை! மத்தியஅமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நாளொன்றுக்கு 20ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் தேவைப்படுகிறது. அதற்கான மருந்துகளை அனுப்பி வையுங்கள் என மத்தியஅமைச்சருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் வலியுறுத்தி உள்ளார். தற்போதைய…

சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஜினேற்ற படுக்கைகளுடன் கொரோனா வார்டு – வீடியோ…

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேடு சென்டரில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா வார்டு இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…

கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: கொரானா நிவாரணம் உதவி தொகை ரூ.2000 வழங்கும் நிகழ்வை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். ‘தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தபடி,…

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம்.. கோவையில் நீண்ட வரிசை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்றுமுதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கோவையில் ஏராளமானோர்…

மத்திய அரசிடம் குவிக்கப்பட்ட அதிகாரம் பேரழிவுக்கு காரணமானதால் அதிகாரத்தில் உள்ளவர்கள் தலைமறைவு : பிரச்சார் பாரதி இயக்குனர்

உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் இரண்டாவது அலையில் இருந்து காத்துக்கொள்வது குறித்தும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருந்த வேளையில் இந்திய…

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும் இடங்கள் விவரம்…

சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து எங்கெல்லாம் கிடைக்கும் என்பதை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் லிமிடெட் அறிவித்து உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் என்ற மருந்துக்கு…

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா…

சென்னை: தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை நாளுக்கு…