Category: News

நாளை முதல் மே 30 வரை மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு

கொல்கத்தா கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலாகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல்…

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டம் : முதல்வர் எச்சரிக்கை

சென்னை ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை…

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் விவரம்

டில்லி இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.…

சென்னை : மாத மற்றும்  மண்டல வாரியான கொரோன நிலவரம்

சென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த மாத மற்றும் மண்டல வாரியான விவரங்கள் இதோ சென்னையில் இதுவரை 4,25,603 பேர் பாதிக்கப்பட்டு இதில் 5,621 பேர் உயிர்…

மத்திய அரசின் தலையை சுற்றி மூக்கை தொடும் ஆக்சிஜன் ஒதுக்கீட்டால் மாநிலங்களின் ‘உயிர்வளி’ விநியோகத்தில் சிக்கல்

கர்நாடக மாநிலத்திற்கு நாளொன்றுக்கு 2000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில், மத்திய அரசு அம்மாநிலத்திற்கு 1015 மெட்ரிக் டன் ஒதுக்கியிருக்கிறது, இதில் 250 டன் ஆக்சிஜனை…

கோவையில் கொட்டும் மழையிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருக்கும் மக்கள்

அரபி கடலில் உருவாகி இருக்கும் ‘டக் தே’ புயல் காரணமாக கேரளா மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையிலும்…

டிசம்பருக்குள் அனைத்து வயது வந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி : அரசு உறுதி

டில்லி வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வயது வந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாட்டில்…

கொரோனாவால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலப் பொருளாளர் மரணம் : திருமாவளவன் இரங்கல்

சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலப் பொருளாளர் கொரோனாவால் மரணம் அடைந்ததற்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைக் கட்சியின் முகமது யூசுஃப் மாநிலப்…

கோவாவின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 75 பேர் மரணம்

பனாஜி கோவாவின் மிகப் பெரிய கொரோனா மருத்துவமனையான கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவம்னயில் ஆக்சிஜன் இல்லாமல் 75 பேர் உயிர் இழந்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

இந்தியாவில் நேற்று 3,26,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,26,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,26,014 பேர் அதிகரித்து மொத்தம் 2,43,72,243 பேர்…