Category: News

ஓரிரு நாளில் 18+க்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும்! அமைச்சர் தகவல்

சென்னை: ஓரிரு நாளில் 18+க்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்…

தமிழக அரசே நேரடியாக கிரயோஜனிக் கண்டெய்னர்கள் இறக்குமதி! தங்கம் தென்னரசு

சென்னை: தமிழக அரசே நேரடியாக கிரயோஜனிக் கண்டெய்னர்களை இறக்குமதி செய்கிறது என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலையின்…

கொரோனா 3வது அலையை தடுக்கவும் தமிழகஅரசு தயாராகி வருகிறது! அமைச்சர் கே.என்.நேரு

மதுரை: கொரோனா 3வது அலையை தடுக்கவும் தமிழகஅரசு தயாராகி வருவதாகவும், முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதைத் தடுக்கக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது…

18/05/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் புதிதாக 33,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 6,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும்…

படிப்படியாக குறைந்து வரும் கொரோனா: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மேலும் 2,63,533 பேர் பாதிப்பு 4,329 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவமாடுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 2,63,533 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 4,329 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம்…

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் காலமானார்…

டெல்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி…

சென்னையில் கொரோனா தீவிரம்: படுக்கைகள் கிடைக்காததால், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம்….

சென்னை: சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதனால், நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காததால், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள்…

இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணம் மீண்டும் சேர்க்கப்பட்டது! ஆனால்….?

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த பதிவு முறையில், திருமணம் என்ற…

உலகளவில் கொரோனா பாதிப்பு 16.42 கோடியாக உயர்வு, இதுவரை 34.04 லட்சம் பேர் பலி

ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்பு 16.42 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை 34.04 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளை மிரட்டி…

சென்னையில் இன்றுமுதல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாது! காவல்துறை அதிரடி…

சென்னை: சென்னையில் இன்றுமுதல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாது என பெருநகர சென்னை காவல்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும்…