Category: News

நேற்று மாலை வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகள் இரவோடு இரவாக மாவட்டங்களுக்கு பகிர்ந்து அனுப்பி வைப்பு! அமைச்சர் மா.சு.வின் ஆக்ஷன்

சென்னை: நேற்று மாலை சென்னை வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகள் இரவோடு இரவாக மாவட்டங்களுக்கு பகிர்ந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியில், தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்…

02/06/2021: சென்னை கொரோனா பாதிப்பு – மண்டலவாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை 21,23,029 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில், 5,06,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில், 26,513 பேர்…

குழந்தையை திருடி ரூ.15லட்சத்துக்கு விற்ற பலே பெண் மருத்துவர் கைது…

பெங்களூரு: பணத்துக்காக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதில் பல கும்பல்கள் ஈடுபட்டு வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவரே குழந்தையை திருடும் பணியில் ஈடுபட்டது…

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திடீர் தீ விபத்து.. பக்தர்கள் அதிர்ச்சி…

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தின் பிரதிசித்தி பெற்றதும், மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றப்பட்டு வரும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை திடீரென தீ விபத்து…

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா 2வது அலை: கடந்த 24 மணி நேரத்தில் 1.32 லட்சம் பேர் பாதிப்பு, 3,207 பேர் உயிரிழப்பு,

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 3,207 பேர் உயிரிழந்துள்ளனர்.…

புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் எதிர்த்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: புதுச்சேரியில் பாஜகவினர் 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமனம் சேய்த மத்தியஅரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நியமன…

கொரோனா இரண்டாம் அலை : 1 கோடி பேர் வேலை இழந்து 97% பேர் ஏழைகள் ஆன பரிதாபம் 

டில்லி கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் சுமார் 1 கோடி பேருக்கு மேல் பணி இழந்து 97% பேர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா…

இரண்டாம் அலை கொரோனா பரவலில் 594 டாக்டர்கள் மரணம்

டில்லி இரண்டாம் அலை கொரோனா பரவலில் 594 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதலில் பாதிப்பு மற்றும்…

குஜராத் : மரணமடைந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் உள்ள தஹோத் மாவட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகப் பதியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும்…

இந்தியாவில் நேற்று 1,33,048 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,33,048 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,33,048 பேர் அதிகரித்து மொத்தம் 2,83,06,883 பேர்…