நேற்று மாலை வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகள் இரவோடு இரவாக மாவட்டங்களுக்கு பகிர்ந்து அனுப்பி வைப்பு! அமைச்சர் மா.சு.வின் ஆக்ஷன்
சென்னை: நேற்று மாலை சென்னை வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகள் இரவோடு இரவாக மாவட்டங்களுக்கு பகிர்ந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியில், தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்…