Category: News

தமிழ்நாட்டில் தடுப்பூசி உற்பத்தி! பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி தயாரிப்பது குறித்து ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி…

சீனாவின் சினோவாக் தடுப்பூசி பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி!

ஜெனிவா: சீனாவின் சினோவாக் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருவதால், தடுப்பூசி…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது என்ன?

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, 15 நாட்கள் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இது வரும் 7ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து,…

கொரோனா பரவலை தடுக்க சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு ரூ. 88.42 கோடி ஒதுக்கீடு…

சென்னை: கொரோனா பரவலை தடுக்க சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு 88.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்றே குறைந்து வரும்…

ஊடகவியலாளர் அனைவருக்கும் நிவாரணம் வழங்குக! முதல்வர் ஸ்டாலினுக்கு கம்யூனிஸ்டுகள், வைகோ, ஜவாஹிருல்லா வேண்டுகோள்…

சென்னை: செய்திதாள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர் அனைவருக்கும் கொரோனா உதவித் தொகை வழங்கிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட, மார்க்சிஸ்ட்…

14வகை ரேசன் பொருட்கள் உள்பட 5 வகையான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் 5 வகையான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி,…

சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்? உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன், எதனடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்? என மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

பாஜகவிடம் பணிந்தார் புதுவை முதல்வர் ரங்கசாமி…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மத்தியஅரசு நியமித்த 3 எம்எல்ஏக்கள் பதவி காரணமாக அங்கு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படும்…

தடுப்பூசி தயாரிக்க  மேலும் ஒரு ஐதராபாத் நிறுவனத்திற்கு மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், மேலும் ஒரு புதிய நிறுவனத்துக்கு தடுப்பூசி தயாரிக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலையின்…

இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள தடுப்பூசி : 30 கோடி டோஸ் தயாரிக்க 1500 கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கிறது இந்திய அரசு

ஹைதராபாதைச் சேர்ந்த பயோலொஜிக்கல்-இ நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் புதிய கொரோனா தடுப்பூசி இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்.பி.டி. ப்ரோடீன் வகையை சேர்ந்த இந்த…