Category: News

கொரோனா பரவலை தடுக்க சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு ரூ. 88.42 கோடி ஒதுக்கீடு…

சென்னை: கொரோனா பரவலை தடுக்க சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு 88.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்றே குறைந்து வரும்…

ஊடகவியலாளர் அனைவருக்கும் நிவாரணம் வழங்குக! முதல்வர் ஸ்டாலினுக்கு கம்யூனிஸ்டுகள், வைகோ, ஜவாஹிருல்லா வேண்டுகோள்…

சென்னை: செய்திதாள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர் அனைவருக்கும் கொரோனா உதவித் தொகை வழங்கிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட, மார்க்சிஸ்ட்…

14வகை ரேசன் பொருட்கள் உள்பட 5 வகையான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் 5 வகையான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி,…

சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்? உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன், எதனடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்? என மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

பாஜகவிடம் பணிந்தார் புதுவை முதல்வர் ரங்கசாமி…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மத்தியஅரசு நியமித்த 3 எம்எல்ஏக்கள் பதவி காரணமாக அங்கு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படும்…

தடுப்பூசி தயாரிக்க  மேலும் ஒரு ஐதராபாத் நிறுவனத்திற்கு மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், மேலும் ஒரு புதிய நிறுவனத்துக்கு தடுப்பூசி தயாரிக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலையின்…

இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள தடுப்பூசி : 30 கோடி டோஸ் தயாரிக்க 1500 கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கிறது இந்திய அரசு

ஹைதராபாதைச் சேர்ந்த பயோலொஜிக்கல்-இ நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் புதிய கொரோனா தடுப்பூசி இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்.பி.டி. ப்ரோடீன் வகையை சேர்ந்த இந்த…

ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 27 பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா…

திருப்பூர்: கொரோனா முழு ஊரடங்கிலும் தொழில்நிறுவனங்கள் இயக்க அனுமதி வழங்ககப்பட்டுள்ள நிலையில், ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 27 பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுஉள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்துக்கு…

குறைகிறது உயிரிழப்பு: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,34,154 பேர் கொரோனாவால் பாதிப்பு 2,887 பேர் பலி!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,34,154 பேர் கொரோனாவால் பாதிப்பு 2,887 பேர்…

கொரோனா : இந்தியாவில் நேற்று 24.26 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது

டில்லி இந்தியாவில் நேற்று 24,26,265 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2,84,40,988 பேர்…