Category: News

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பிரியாணி, மொபைல் ரிசார்ஜ் இலவசம்

சென்னை சென்னை புறநகர் கோவளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குப் பிரியாணி, மொபைல் ரிசார்ஜ் உள்ளிட்ட பரிசுகள் அளிக்கப்படுகின்றன. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…

கொரோனா : தமிழகத்தில் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு இன்றும் தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,644 பேரும் கோவையில் 2,645 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 20,421 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 22,37,233…

சென்னையில் இன்று 1644 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,644 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 21,404 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.20,421 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,44,289 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,928 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்தவும் : மாநகராட்சி ஆணையர்

சென்ன்னை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்த வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை பரவலால் தமிழகம் கடுமையாகப்…

கொரோனா தடுப்பூசிகள் போட்டும் பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது : எய்ம்ஸ் ஆய்வு

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டும் பாதிப்பு ஏற்படுவோருக்கு மரண ஆபத்து இருக்காது என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும்…

இந்தியாவில் நேற்று 1,14,415 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,14,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,415 பேர் அதிகரித்து மொத்தம் 2,88,08,372 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.37 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,37,05,249 ஆகி இதுவரை 37,35,776 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,92,767 பேர்…

முதலீடு இல்லாமல் மாத வாடகையில் அரசுக்கு ஆக்சிஜன் தயாரித்து வழங்க முன்வந்துள்ளது காரைக்குடி ‘கல்ப் என்ஜினியரிங்’….

காரைக்குடி: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் PSA தொழில்நுட்பம் மூலம் Oxygen உற்பத்தி செய்யும் இயந்திரம் தயாரித்து வருகிறது கல்ப் என்ஜினீயரிங் என்ற நிறுவனம். தற்போதைய கொரோனா…