Category: News

விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி; 1052 பேர் கருப்புபூஞ்சையால் பாதிப்பு! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்த என்றும், 1052 பேர் கருப்புபூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை…

ஸ்டாலின் அரசு வற்புறுத்தலைத் தொடர்ந்து ‘கோ-வின்’ இணையதளத்தில் தமிழ் இடம்பிடித்தது….

டெல்லி: ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான கோவின் இணையதளத்தில் தமிழ் இடம் பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுபவர்கள், இணையதளத்தில்…

09/06/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பேருக்கு கொரோனா பாதிபு  2,219 பேர் உயிரிழப்பு…!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பேருக்கு கொரோனா பாதிபு 2,219 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,…

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜுன்.9) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 60-70% பேருக்கு இணை நோய்கள்

டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 60-70% பேருக்கு இணை நோய்கள் இருந்ததாக எய்ம்ஸ் இயக்குநர் ரந்திப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு இந்தியாவில் சிறிது…

இந்தியாவில் நேற்று 92,719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 92,719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,719 பேர் அதிகரித்து மொத்தம் 2,90,88,176 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.47 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,47,28,464 ஆகி இதுவரை 37,62,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,689 பேர்…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி விலை விவரம்

சென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளின் விலையை அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய அரசு 18 வயதுக்கு…

கொரோனா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலையீட்டை பாராட்டி தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய 5 ம் வகுப்பு மாணவி

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 5…

இன்று கர்நாடகாவில் 9,808 ஆந்திரப் பிரதேசத்தில் 7,796  பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று கர்நாடகாவில் 9,808 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 7,796 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 9,808 பேருக்கு கொரோனா தொற்று…