விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி; 1052 பேர் கருப்புபூஞ்சையால் பாதிப்பு! மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழகத்தில் விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்த என்றும், 1052 பேர் கருப்புபூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை…