Category: News

கொரோனா : இன்று கேரளாவில் 14,233, கர்நாடகாவில் 8,249 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 14,233 மற்றும் கர்நாடகாவில் 8,249 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று 8,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

கொரோனா : தொடர்ந்து சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,094 பேரும் கோவையில் 2,056 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 15,759 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,24,597…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1100 க்கும் குறைந்தது (1094)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,094 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,842 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,094 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.15,759  பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 15,759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,74,802 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,72,838 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

மீண்டும் தலைமைச்செயலகமாக மாறும் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூசகம்… வீடியோ

சென்னை: சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மீண்டும் தமிழகஅரசின் தலைமைச் செயலகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக…

என்ஆர் காங்கிரஸ் பாஜக அதிகாரச்சண்டையால் புதுச்சேரி நிர்வாகம் ஸ்தம்பிப்பு! முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: என்ஆர் காங்கிரஸ் பாஜக அதிகாரச்சண்டையால், மாநில அரசு ஸ்தம்பித்து போய், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான…

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிகளுக்கு பாடப்புத்தங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்று அறிவிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிக்கு…

அரசு சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய திருப்பூர் அதிகாரி! அரசு நடவடிக்கை

சென்னை: அரசு சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு…

கொரோனாவின் கோரத்தாக்குதலுக்கு நாடு முழுவதும் 30ஆயிரமும், தமிழகத்தில் 1400 குழந்தைகளும் அநாதைகளான பரிதாபம்…

சென்னை: நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாக்குதலுக்கு 30ஆயிரம் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து அநாதைகளாக ஆகி இருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் 1400 குழந்தைகள் அநாதைகளாகி உள்ளனர் என்று…

11/06/2021: சென்னையில் கொரோனா நிலவரம் – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 16,813 பேர் புதியதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் 1,223 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தொற்று பாதிப்பு குறித்து மண்டலம்…