கள்ள சந்தையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து விற்பனை! சென்னையில் 5 பேர் கைது…
சென்னை: கள்ள சந்தையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து விற்பனை செய்ததாக சென்னையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாலும் நீரழிவு போன்ற இணைநோய்…