சென்னையில் இன்று 455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 455 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,316 ஆகி உள்ளது இன்று சென்னையில் 455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 455 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,316 ஆகி உள்ளது இன்று சென்னையில் 455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 7,817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 69,372 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,66,862 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
டில்லி கொரோனாவால் உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் ஏராளமானோர் உயிர்…
டில்லி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தடுப்பூசி போடுவதை அதிகரித்து சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரமாக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலில்…
Тем, кто желает славно провести время, увидать фортуну возможно повысить близкий расчет, онлайн игорный дом – лучший отбор Участники добывают…
டில்லி இந்தியாவில் நேற்று 18,11,446 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,615 அதிகரித்து மொத்தம் 2,98,81405 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
குருகிராம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அரியானா மாநிலத்தில் உணவு விடுதிகள் மற்றும் பப்களில் 50% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் நாட்டில் கடும்…
டில்லி இன்னும் 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்படலாம் என எய்ம்ஸ் இயக்குநர் எச்சரித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து…
டில்லி இந்தியாவில் நேற்று 58,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,562 அதிகரித்து மொத்தம் 2,98,81,352 பேர் பாதிப்பு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,89,38,127 ஆகி இதுவரை 38,57,414 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,987 பேர்…