Category: News

தடுப்பூசி போடுவதை அதிகரிக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்

டில்லி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தடுப்பூசி போடுவதை அதிகரித்து சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரமாக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலில்…

Во перечне содержаться очень импозантные ЛотоРу официальный сайт средства, аналогично зовущие отведать себя во игре

Тем, кто желает славно провести время, увидать фортуну возможно повысить близкий расчет, онлайн игорный дом – лучший отбор Участники добывают…

நேற்று இந்தியாவில் 18.11 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 18,11,446 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,615 அதிகரித்து மொத்தம் 2,98,81405 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தடுப்பூசி போட்டால் தள்ளுபடி 50% : அரியானாவில் அதிரடி ஆஃபர்

குருகிராம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அரியானா மாநிலத்தில் உணவு விடுதிகள் மற்றும் பப்களில் 50% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் நாட்டில் கடும்…

இன்னும் 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா : எய்ம்ஸ் எச்சரிக்கை

டில்லி இன்னும் 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்படலாம் என எய்ம்ஸ் இயக்குநர் எச்சரித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து…

இந்தியாவில் நேற்று 58,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 58,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,562 அதிகரித்து மொத்தம் 2,98,81,352 பேர் பாதிப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.89 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,89,38,127 ஆகி இதுவரை 38,57,414 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,987 பேர்…

19/06/2021 7.30 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக கோவையில், 1014 பேருக்கும், சென்னையில் 468 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு…

தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா… கோவையில் 1014 ஆக குறைந்தது…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்று பாதிப்பு அதிகம் இருந்த கோவையில் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இன்று…

மொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு  மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது! எய்ம்ஸ் தலைவர் தகவல்…

டெல்லி: கொரோனா 3 வது அலையை தவிர்க்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள எய்ம்ஸ் தலைவர், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு மட்டுமே இரண்டு…