Category: News

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 372 பேரும் கோவையில் 756 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 6,162 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,49,577…

சென்னையில் இன்று 372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 372 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,530 ஆகி உள்ளது இன்று சென்னையில் 372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 6162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 49,845 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,67,268 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

இன்று கர்நாடகாவில் 3,979 ஆந்திரப் பிரதேசத்தில் 4,981  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,979 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,979 பேருக்கு கொரோனா தொற்று…

உ.பி. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்! அகிலேஷ் யாதவ்…

லக்னோ: உ.பி. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கம் என அக்கட்சித் தலைவர் அகிலேஷ்…

மாநிலம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து? முதல்வர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்கள், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது மற்றும் மாநிலம் முழுவதும் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள்,…

24/06/202: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 4.6% குறைந்தது: சென்னையில் மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 4.6 சதவீதமாக சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 6ஆயிரத்துக்கும் குறைவாகவே தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் 50க்கும் கீழே…

பிளஸ்2 மதிப்பெண்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்; ஆந்திர அரசுக்கு கண்டனம்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: அனைத்து மாநிலங்களும் பிளஸ்2 மதிப்பெண்ளை ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பிளஸ்2 தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ள ஆந்திர மாநில அரசுக்கு…

எட்டு வழிச்சாலை, வேளாண் சட்டம் எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள், பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ்! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்…

24/06/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும், 54,069 பேருக்கு கொரோனா பாதிப்பு, 1,321 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதியதாக மேலும் 54,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 1,321 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடுமையான…