Category: News

26/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று புதிதாக மேலும் 5 755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 350…

26/06/2021: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 48,698, 1,183 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று புதிதாக மேலும் 48,698 பேருக்கு உறுதி செய்யப்பட்டுஉள்ளது. 1,183 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் 64,818 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய…

சென்னையில் 6 ஏடிஎம்களில் கொள்ளையடித்தேன்! கைது செய்யப்பட்ட அமீர் பரபரப்பு வாக்குமூலம்…

சென்னை: சென்னையில் 6 இடங்களில் கைவரிசை காட்டியதாக ஏ.டி.எம். கொள்ளையில் பிடிபட்ட அமீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். சென்னையின் எஸ்.பி.ஐ வங்கியின் பல்வேறு ஏடிஎம்…

இந்திய தயாரிப்பான கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் அனுமதி..!

இந்திய தயாரிப்பான கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசரகால அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க 3வது நீதிபதி நியமனம்…

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியரைதத் தொடர்ந்து, 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.…

26/06/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு18.11 கோடியையும், உயிரிழப்பு 39 லட்சத்தையும் தாண்டியது..

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு18.11 கோடியையும், உயிரிழப்பு 39 லட்சத்தையும் தாண்டி உள்ளது. 2019ம்ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்…

கங்கையில் மீண்டும் சடலங்கள் : கரையோரம் புதைக்கப்பட்ட பிணங்கள் மழையால் இழுத்து செல்லப்படும் அவலம்

உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் (அலஹாபாத்) நகரின் அருகில் உள்ள கங்கை நதியில் மீண்டும் சடலங்கள் மிதந்து செல்வது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கங்கைகரையோர கிராமங்களில் வசிப்பவர்கள்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,677, கேரளா மாநிலத்தில் 11,546 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,677 மற்றும் கேரளா மாநிலத்தில் 11,546 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,677 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 350 பேரும் கோவையில் 698 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 5,755 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,55,332…

சென்னையில் இன்று 350 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 350 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,611 ஆகி உள்ளது இன்று சென்னையில் 350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…