Category: News

ஸ்புட்னிக்கை தொடர்ந்து பைசர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருகிறது…. டாக்டர் வி.கே. பால்

டெல்லி: இந்திய மக்களின் தடுப்பூசிகளின் தேவைகளை நிறைவுசெய்ய, ஸ்புட்னிக்கை தொடர்ந்து பைசர், மாடர்னா தடுப்பூசி பயன்பாடட்டுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆதிவிரமாக ஆலோசனை நடைபெற்று வருவதாக நிதி…

29/06/2021: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்துக்கு கீழேயும், பலி எண்ணிகை ஆயிரத்துக்கு கீழேயும் குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்துக்கு கீழேயும், பலி எண்ணிகை ஆயிரத்துக்கு கீழேயும் குறைந்துள்ளது. சுமார் 102 நாட்களுக்கு பிறகு பாதிப்பு 40ஆயிரத்துக்கும் கீழே குறைந்து இருப்பது…

நாடு முழுவதும் 80மாவட்டங்களில் தீவிரமான கொரோனா பாதிப்பு! ஐசிஎம்ஆர் எச்சரிக்கை…

டெல்லி, நாடு முழுவதும் 80மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிமான தாக்கத்திலேயே தொடர்கிறது, இன்னும் கொரோனா 2வது அலை முடிவுக்கு வரவில்லை, மக்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து…

கொரோனா 2வதுஅலை பாதிப்பு: நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: கொரோனா 2வது அலையால் பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு ரூ .1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அவை இரண்டு பகுதிகளாகப்…

29.06.2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உ 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன்…

ஒரு பிபிஇ கிட்டுக்கு ரூ.200 கமிஷன்: எடப்பாடி ஆட்சியின் மற்றொரு மெகா ஊழல் அம்பலம்!

சென்னை: ஒரு கொரோனா பாதுகாப்பு உடை கொள்முதலில் (பிபிஇ கிட்) ரூ.200 கமிஷன் அடித்துள்ளது கடந்த அதிமுக ஆட்சி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி…

28/06/2021: சென்னை – மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு – விவரம்…

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,70,678 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 291…

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தனியார் அமைப்பு ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

கொடைக்கானல் பகுதியில் உள்ளூர்வாசிகள் பேருந்து பயணத்துக்கு ஆதார் கட்டாயம்!

கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் ஆதார் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட போக்குவரத்துத்துறை அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கில்…

தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90%ஆக உயர்த்துங்கள்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90ஆக உயர்த்துங்கள் என மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுவதற்கு தடுப்பூசி ஒன்றே…