Category: News

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,753, ஆந்திரா மாநிலத்தில் 3,464 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,753 மற்றும் ஆந்திரா மாநிலத்தில் 3,464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அளவு கட்டுப்பாட்டுத் தளர்வுக்குப் பரிந்துரை

சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 238 பேரும் கோவையில் 486 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 4,230 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,88,407…

சென்னையில் இன்று 238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 238 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,713 ஆகி உள்ளது இன்று சென்னையில் 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 4,230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 4,230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 36,707 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,59,159 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல்

டில்லி கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையால் இந்தியா கடும் பாதிப்பு அடைந்துள்ளது. நேற்று வரை…

02/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் நேற்று 4,481 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,481 பேர் கொரோனாவால்…

ஊரடங்கில் தளர்வுகள் எதிரொலி: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மீண்டும் உயரத்தொடங்கியது கொரோனா….

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அதிக தளர்வுகள் காரணமாக, குறைந்து வந்த கொரோனா தொற்று, தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…

திட்டமிட்டபடி தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறதா ?

ஜூன் மாதம் 21 ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார். மாநிலங்களுக்கான…