ஜூ;லை 15 முதல் இந்தியாவில் மாடர்னா தடுப்பூசி கிடைக்கும்
டில்லி வரும் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகள் விநியோகம் தொடங்குகிறது. அமெரிக்க நாட்டு தயாரிப்பான மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசிகள் 90%…
டில்லி வரும் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகள் விநியோகம் தொடங்குகிறது. அமெரிக்க நாட்டு தயாரிப்பான மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசிகள் 90%…
டெல்லி: எல்கர் பரிஷத் வழக்கில்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் (உபா சட்டம்) கைது செய்யப்பட்டிருந்த 84வயது சமூக செயற்பாட்டாளார் ஸ்டேன் ஸ்வாமி காலமானார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய…
சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு பச்சை துரோகம் செய்துள்ளது தமிழ்நாடு பா.ஜ.க என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு விரோதமாகச் செயல்படும் கர்நாடக…
அமெரிக்கா – கனடா ஆகிய இருநாட்டு எல்லை கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. அத்தியாவசிய தேவை தவிர வேறு யாரையும் இதுவரை அனுமதிக்கவில்லை,…
லண்டன்: கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறிய நிலையில் தொடர்ந்து வருவதால், மக்கள் வைரசுடன் வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளதால், முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நாளை (6ம் தேதி) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 3,867 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் கட்டுக்குள்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். . தொடர்ந்து 53-வது நாளாக…
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயிலின் கொடுமைக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 95 பேர் மரணம் அடைந்துள்ளனர் என மாகாண கவர்னர் கேட் பிரவுன்…
சென்னை நேற்று தமிழகத்தில் 66,679 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.. விரைவில் மூன்றாம்…