உலகிலேயே முதன்முதலாக 2வயது முதலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி! கியூபா அசத்தல்…
ஹவானா: உலகிலேயே முதன்முதலாக 2வயது முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கியூபா நாடு தொடங்கி உள்ளது. ஏற்கனவே 12வயதுக்கு மேற்பட்டோருக்கு…
ஹவானா: உலகிலேயே முதன்முதலாக 2வயது முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கியூபா நாடு தொடங்கி உள்ளது. ஏற்கனவே 12வயதுக்கு மேற்பட்டோருக்கு…
சென்னை: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் முதல் நடைபெற்று…
சென்னை: பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்-அமைச்சரின் படத்தை அச்சிட்டு பொது மக்களின் பணத்தை வீணாக்க கூடாது என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில்…
சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,556 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ள நிலையில், 169 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…
சென்னை: தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலையம்மாவிற்கு கடலூரில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்…
விழுப்புரம்: பஞ்சமி நிலத்தில் விதிகளை மீறி கல்லூரி கட்டும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சார்பில் புகார் மனு…
சென்னை: தமிழ்நாட்டில் கூடுதலாக 25000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மத்தியஅரசு நிறுவனத்துடன் தமிழக அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.…
சென்னை: அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் செப்டம்பர்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 290 பேர் உயிரிழந்துள்ளனர். 42,942…
டில்லி இந்தியாவில் நேற்று 15,26,056 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,164 அதிகரித்து மொத்தம் 3,30,57,320 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…