Category: News

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 212 பேரும் கோவையில் 201 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,591 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,37,010…

சென்னையில் இன்று 212 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 212 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,790 ஆகி உள்ளது இன்று சென்னையில் 212 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,591 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,37,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,52,296 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

செப்டம்பர் 15ந்தேதி: நாளை தி.மு.க. முப்பெரும் விழா – மு.க.ஸ்டாலின் விருது வழங்குகிறார்

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காணொளி காட்சி மூலம் விழா நடைபெறும் என திமுக…

6 மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள்! அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விடும் என்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்து…

ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ரூ.4 கோடி மதிப்பில் கொரோனா வைரஸ் சோதனைகளுக்காக மரபணு பகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

7 துறைகளில் கோடிக்கணக்கில் வீண் செலவு: கொடநாடு விவகாரத்தில் சிக்கி தவிக்கும் எடப்பாடிக்கு மேலும் இடி….

சென்னை: கொடநாடு விவகாரத்தில் சிக்கி தவிக்கும் எடப்பாடிக்கு மேலும் இடியாக சிஏஜி அறிக்கை வெளியாகி உள்ளது. 7 துறைகளில் கோடிக்கணக்கில் வீண் செலவு செய்யப்பட்டு உள்ளதாக கடந்த…

14/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 1,580 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 185 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள…

மேற்குவங்க மாநிலத்தின் ஒரே மாவட்டத்தில் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி… கொரோனா பாதிப்பு?

கொல்கத்தா: கொரோனா 3வது அலை குழந்தைகளை பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஒரே மாவட்டத்தில் 130 குழந்தைகள் கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில்…