மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 3,530 மற்றும் கேரளா மாநிலத்தில் 15,876 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 3,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,04,147 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 32 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,38,221 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 3,686 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,12,706 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,671 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 15,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 44,06,365 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 129 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 22,779 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 25,654 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 41,84,158 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,06,812 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.