Category: News

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.13 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,13,54,370 ஆகி இதுவரை 47,41,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,10,964 பேர்…

இந்தியாவில் நேற்று 31,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 31,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,35,93,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,390 அதிகரித்து…

இன்றுஆந்திரப் பிரதேசத்தில் 1,171 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,171 பேருக்கு கொரோனா தொற்று…

இன்று கேரளா மாநிலத்தில் 19,682 மகாராஷ்டிராவில் 3,320, பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 19,682 மற்றும் மகாராஷ்டிராவில் 3,320 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 222 பேரும் கோவையில் 226 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,745 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,52,115…

சென்னையில் இன்று 222 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 222 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,105 ஆகி உள்ளது இன்று சென்னையில் 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,53,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,057 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பி எம் கேர்ஸ் நிதிக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் விளக்கம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு மார்ச் 27 ம் பிரதமர் மோடி பி.எம். கேர்ஸ் என்ற நிதியத்தைத் தொடங்கினார். இதில் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள்,…

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்…

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு…

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கம்…