இன்று கர்நாடகாவில் 539 ஆந்திரப் பிரதேசத்தில் 1,084 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 539 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 539 பேருக்கு கொரோனா தொற்று…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 539 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 539 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 1ம் தேதி தொடங்கியது. இதன்…
சென்னை: நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை…
சேலம்: சேலம் மாவட்டம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கும் என ஜவ்வரிசி உற்பத்தியாளர்களு;ள மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். சேலத்தில்…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 26,60,553 பேர் கொரோனா…
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்று, புதிய அரசு அமைந்து, 5 மாதங்களே ஆன நிலயில், புதிதாக ரேசன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) கேட்டு, 10…
இன்று (செப்டம்பர் 29ந்தேதி) உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. இதயத்தைப் பாதுகாக்கவும் இதயநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.…
சென்னை: கம்யூனிஸ்டு கட்சிக்கு கண்ணையாகுமார் உண்மையாக இருக்கவில்லை, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லாதவர் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார். பீகார்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 18,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக இருப்பதுடன், தொற்று காரணமாக 378 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் 28,178…
சென்னை தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதால் தீவிர முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் சென்ற வருடம் மார்ச்…