பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 539 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,75,067 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 17 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,780 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 591 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,24,693 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 12,565 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,49,314 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 13 பேர் உயிர் இழந்து இதுவரை 14,163 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 1,328 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 20,23,496 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 11,655 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.