இன்று கர்நாடகாவில் 664 ஆந்திரப் பிரதேசத்தில் 765 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 664 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 664 பேருக்கு கொரோனா தொற்று…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 664 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 664 பேருக்கு கொரோனா தொற்று…
திருச்சி தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான உரிமை, திறன், திராணி உண்டு என மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் இந்திய மாணவர் சங்கம்…
சென்னை இன்று தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,53,94,555 ஆகி இதுவரை 48,10,856 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,49,742 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 23,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,38,12,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,139 அதிகரித்து…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மேலும், 1,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில், 188 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1578 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் 24 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாக உள்ளனர். தமிழக மக்கள்…
சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு…
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்க தமிழகஅரசு தயாராகி வருகிறது. அவர்களுக்கு 30…
சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 15 நாட்களில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இதையடுத்து, மாநகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்களை…