Category: News

சென்னையில் நாளை 5வது கட்டமாக 1600 தடுப்பூசி முகாம்! ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னையில் நாளை 1600 தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை முழுமையாக…

09/10/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,359 பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 169 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நேற்று 1,359 பேர் புதிதாக…

துரைவையாபுரி அரசியலுக்கு வருவாரா? வாக்களித்த வைகோ ஓப்பன் டாக்…

சென்னை: எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை, அது அவரது விருப்பம் என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதுகுறித்து வரும் 20ஆம் தேதி நடைபெறும்…

மெரினா கடற்கரையில் நரிக்குறவர்களுக்காக இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…

சென்னை: மெரினா கடற்கரையில் இன்று நரிக்குறவர்களுக்காக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா…

09/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 19,740 பேருக்கு கொரோனா, 23,070 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும், 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 23,070 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில்…

மக்கள் புரிதலுடன் வாக்களிப்பது வாக்குச்சீட்டு முறையில்தான்…! ஓட்டுபோட்ட சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சி…

நெல்லை: மக்கள் புரிதலுடன் வாக்களிப்பது வாக்குச்சீட்டு முறையில்தான் என ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோட்ட சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9…

தமிழகத்தில் நாளை 5வது முறையாக 30ஆயிரம் தடுப்பூசி மெகா முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் நாளை (10ந்தேதி) 5வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம் மத்திய அரசை திரும்பி பார்க்க…

09/10/2021: உலகஅளவில் கொரோனா பாதிப்பு 24 கோடியை நெருங்கியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 கோடியை நெருங்கி உள்ளது. கொரோனா உயிரிழப்பு 48லட்சத்து 50ஆயிரத்தை கடந்துள்ளது. உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா…

இன்று கேரளா மாநிலத்தில் 10,944 மகாராஷ்டிராவில் 2,620 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 10,944 மற்றும் மகாராஷ்டிராவில் 2,620 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…