Category: News

தமிழ்நாடு முழுவதும் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது… பொதுமக்கள் ஆர்வம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் இன்று 6வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகிறாரா பிருத்விராஜ்….?

‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சலார்’. ‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.…

இன்று கேரளா மாநிலத்தில் 9,361 மகாராஷ்டிராவில் 1,632 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 9,361 மற்றும் மகாராஷ்டிராவில் 1,632 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 147 பேரும் கோவையில் 140 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,152 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,92,949…

சென்னையில் இன்று 147 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 147 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,704 ஆகி உள்ளது இன்று சென்னையில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,152 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,92,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,29,573 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 378 ஆந்திரப் பிரதேசத்தில் 478 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 378 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 478 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 378 பேருக்கு கொரோனா தொற்று…

பாலியல் புகார் விசாரணையைத் தாமதப்படுத்த முயலுவதாக ராஜேஷ்தாஸ் மீது குற்றச்சாட்டு

சென்னை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை தாதமப்படுத்த முயலுவதாக அரசு தலைமை வழக்கறிஞர் குற்றம் சாட்டி உள்ளார். காவல்துறை சிறப்பு…

6வது மெகா முகாம்: சென்னையில் 1600 உள்பட மாநிலம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) 50 ஆயிரம் தடுப்பூசி முகாம்!

சென்னை: தமிழகத்தில் நாளை, 50 ஆயிரம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும்…

கொரோனா தீவிரமாக பரவிய சமயத்தில் விளக்கேற்றவும், கை தட்டி ஒலி எழுப்பவும் கூறியது ஏன்? பிரதமர் விளக்கம்…

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்பியது ஏன்? என்பது குறித்து, கொரோனா தடுப்பூசி 100 கோடியை தாண்டியது குறித்து மக்களிடம்…