திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 9,361 மற்றும் மகாராஷ்டிராவில் 1,632 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 1,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,99,850 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 40 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,39,965 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 1,744 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 64,32,138 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 24,138 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 9,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 48,97,884 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 563 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 27,765 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 9,401 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 47,88,629 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 80,961 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.