Category: News

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினர் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம்…! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை பெற, அவர்களது குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனவால்…

ஒமிக்ரான் தொற்று பரவலை தடுப்பதில் ஃபைசர் தடுப்பூசி 70% திறன் கொண்டது…! ஆய்வு தகவல்…

ஜெனிவா: ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸை ஃபைசர் தடுப்பூசி 70 சதவீதம் வரை கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் பூஸ்டர் டோஸ் தேவைப்பட வாய்ப்பில்லை என்றும் உலக…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,984 பேர் பாதிப்பு – 11.84 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் நேற்று 11,84,883 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,984 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,984 பேர் அதிகரித்து மொத்தம் 3,47,10,628…

ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் நமது தடுப்பூசிகள் செயல் இழக்கலாம் : வி கே பால்

டில்லி நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் நமது தடுப்பூசிகள் செயல் இழக்கலாம் என கொரோனா தடுப்பு குழு தலைவர் வி கே பால் எச்சரிக்கை விடுத்துள்ளார். உருமாறிய…

தமிழகத்தில் இன்று 649 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,36,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,03,889 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம்

டில்லி இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து…

நைஜீரியாவிலிருந்து சென்னை வந்தவர் உட்பட 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று? சந்தேகிக்கிறார் அமைச்சர் மாசு.,,

திருச்சி: நைஜீரியாவிலிருந்து சென்னை வந்தவர் உட்பட 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்களது சோதனை முடிவுகள் வந்தபிறகே உறுதியாக தெரியும் என…

திருத்தணி அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருத்தணி: திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி…

ஊரடங்கு நீட்டிப்பு – புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை – நீச்சல் குளம் அனுமதி – முழு விவரம்…

சென்னை: தமிழகஅரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்துள்ள நிலையில், புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை விதித்துள்ளது. மேலும் நீச்சல் குளம் செயல்பட…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5,784 பேர் பாதிப்பு – 9.90 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் நேற்று 9,90,482 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 5,784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,784 பேர் அதிகரித்து மொத்தம் 3,47,03,644…