தமிழ்நாடு உள்பட இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 200ஆக உயர்வு! தமிழ்நாட்டில் மேலும் 43 பேருக்கு அறிகுறி..
டெல்லி: தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…