Category: News

இந்தியாவில் எப்போது ஒமிக்ரான் அலை உச்சத்தை எட்டும்? : மருத்துவ நிபுணர் கருத்து

வாஷிங்டன் இந்தியாவில் அடுத்த மாதம் ஒமிக்ரான் அலை உச்சத்தை எட்டலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணர் கிறிஸ்டோபர் முர்ரே தெரிவித்துள்ளார் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? : நாளை முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைவதால் அதுகுறித்து நாளை முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழக…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.59 லட்சம் பேர் பாதிப்பு – 15.63 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 15,63,566 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,59,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,59,632 பேர்…

கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு

சென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. இந்த முழு…

08/01/2022 8PM: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு – முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981ல் இருந்து 10,978ஆக உயர்ந்துள்ளது. அதுபோல, தமிழகத்தில் 74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

08/01/2022 8PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 10,908 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும்10,908 பேருக்கு கொரோனா…

2021ம் ஆண்டு சென்னையில் வீடு விற்பனை 38% அதிகரிப்பு…

சென்னை: 2021 ஆம் ஆண்டில் சென்னை குடியிருப்பு விற்பனை 38% வளர்ச்சி; இந்த ஆண்டில் 11,958 வீடுகளின் விற்பனையை பதிவு செய்துள்ளது என சொத்து ஆலோசனை நிறுவனமான…

திங்கட்கிழமைதோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு…

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 5 பேரிடம் விசாரணை

குன்னூர்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பல்…