Category: News

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் தடுப்பு ஊசி! சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: இணை நோய் பாதிப்புக்குள்ளான 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் தடுப்பு ஊசி போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில்…

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் 150 காவல் அதிகாரிகளுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூபளியில் 150 காவல் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது காவலர்கள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஒருநாள்…

தமிழ்நாட்டில் கடந்த 15 நாளில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 68.5% பேர் தடுப்பூசி போடாதவர்கள்! செல்வவிநாயகம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 16 நாளில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களில் 68.5% பேர் தடுப்பூசி போடப்படவில்லை என்றும், நமது முதியோர் களுக்கு தடுப்பூசிகள் போடுவதன் மூலம்…

100% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது! அமைச்சர் தகவல்..

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் (100 சதிவிகத்ம) கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது, பொங்கல் விடுமுறைக்கு பின் எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா தொற்றால் 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர்!

டெல்லி: 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் கோவிட் சமயத்தில் பெற்றோரையோ இழந்துள்ளனர் என குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ( NCPCR -National…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்த முடியாது  : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் வற்புறுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து…

வடலூர் தைப்பூச விழாவுக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வடலூர் வடலூரில் நடைபெறும் தைப்பூச விழாவுக்குப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். இங்கு ராமலிங்க…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.58 லட்சம் பேர் பாதிப்பு – 13.13 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 13,13,444 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,58,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,58,089 பேர்…

கொரோனா : நாளை முதல் சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்

சென்னை கொரோனா தடுப்பு நடவடிக்கையாகச் சென்னை கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே…

தமிழகத்தில் இன்று 23,975 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 12/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 23,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 28,91,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,40,720 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…