Category: News

புதிய வகை கொரோனா ‘நியோ-கோவ்’ 3 ல் 1 வருக்கு மரணம் நிச்சயம்… வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்காவில் விலங்குகளிடையே புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருகிறது. இதற்கு நியோ-கோவ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது, மனிதர்களிடம் இதுவரை இந்த கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை.…

கட்சிப் பொறுப்பில் இருந்து திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் நீக்கம் ஏன்? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது பதவி நீக்கத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது.…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.51 லட்சம் பேர் பாதிப்பு – 15.82 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 15,82,307 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,51,209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,209 பேர்…

டில்லியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கு ரத்து

டில்லி டில்லியில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக டில்லியில் கொரோனா பரவல் அதிகமானது. இதனால்…

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்கள் திறப்பு

சென்னை வரும் பிப்ரவரி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்கள் பக்தர்களுக்குத் திறக்கப்படுகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி…

தமிழக ஊரடங்கு தளர்வு : முக்கிய விவரங்கள்

சென்னை கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் குறித்து இங்கு காண்போம். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே…

பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு :- இரவு, ஞாயிறு ஊரடங்கு ரத்து : அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு வரும் கொரோனா கட்டுப்பாட்டில் பிப்ரவரி முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல தளர்வுகளை அறிவித்துள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில்…

தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 27/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 32,52,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,46,798 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பிப்ரவரி  28 வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்த மத்திய அரசு

டில்லி மத்திய அரசு தளவுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகளை வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு…