நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வங்கிகளுக்கு 19ந்தேதி விடுமுறை அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் 19ஆம் தேதி வங்கிகளுக்கு…
சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் 19ஆம் தேதி வங்கிகளுக்கு…
சென்னை: கொரோனா சிகிச்சை மையங்கள்; தடுப்பூசி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். அப்போது, கொரோனா சிறப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்களில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டுத்தலங்கள் முழுமையாக திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கிய நிலையிலம், நாளை பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு…
டில்லி இந்தியாவில் 12,29,536 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 27,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,409 பேர்…
சென்னை தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது. தமிழகத்தில் வரும் 19 ஆம்…
சென்னை தமிழகத்தில் இன்று 1,634 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,37,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 95,750 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
மதுரை கொரோனா நிதிக்கு யாசகர் பூல் பாண்டியன் 41 ஆம் முறையாக ரூ.10000 தொகையை மதுரைஆட்சியரிடம் அளித்துள்ளார். தூத்துக்குடி அருகில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்…
டில்லி இந்தியாவில் 10,67,908 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 34,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,113 பேர்…
டில்லி இந்தியாவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் உலகெங்கும் வேகமாகப் பரவியது.. முக்கியமாக…
சென்னை தமிழகத்தில் இன்று 2,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,36,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,916 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…