Category: News

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  12.51 லட்சம் சோதனை- பாதிப்பு 30,615

டில்லி இந்தியாவில் 12,51,677 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 30,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,615 பேர்…

இன்று முதல் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அமல்

சென்னை தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அமலாகிறது. தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதம் தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்…

மத்தியப் பிரதேச முதல்வருக்கு 2ஆம் முறையாக கொரோனா பாதிப்பு

போபால் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் 2 ஆம் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மத்தியப் பிரதேச மாநிலமும் ஒன்றாகும்.…

இந்தியாவில் முதல் மாநிலமாக அசாமில் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்வு

கவுகாத்தி கொரோனாவை முன்னிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் அசாம் அரசு தளர்த்தி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 25…

தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 15/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,39,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 85,969 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை தமிழக ஆளுநர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலத்தை நீட்டித்துள்ளார். தமிழகத்தின் புகழ் பெற்ற பலகலைக்கழகங்களில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.…

மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள்! பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் மோடியை விளாசிய பிரியங்கா காந்தி

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநில காங்கிரஸ் முதல்வர் சன்னியுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக வாக்கு வேட்டை நடத்தி வருகிறார். அப்போது, மேடையில் தலைப்பாகை…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வங்கிகளுக்கு 19ந்தேதி விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் 19ஆம் தேதி வங்கிகளுக்கு…

கொரோனா சிகிச்சை மையம், தடுப்பூசி, மருத்துவ கல்லூரிகளில் கட்டண வசூல் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி….

சென்னை: கொரோனா சிகிச்சை மையங்கள்; தடுப்பூசி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். அப்போது, கொரோனா சிறப்பு…

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை! மாவட்ட ஆட்சியர் அடாவடி…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்களில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டுத்தலங்கள் முழுமையாக திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கிய நிலையிலம், நாளை பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு…