Category: News

தமிழகத்தில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  07/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 43,382 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

முறைகேடு – கையாடல்: 15 ரேஷன் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

சென்னை: சென்னையில் ரேஷன் கடைகளில் கையாடல் மற்றும் முறைகேடு செய்ததாக 15 ரேஷன் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பொருள்…

தூத்துக்குடியில் ரூ.1000 கோடி மதிப்பிலான பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்…

தூத்துக்குடி: தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தூத்துக்குடியில் ரூ.1000 கோடி மதிப்பிலான பர்னிச்சர் பூங்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் சுமார் மூணரை லட்சம்…

உக்ரைன் கீவ் நகரில் சுடப்பட்ட இந்தியர் போலந்து வந்தடைந்தார்…

டெல்லி: உக்ரைன் கீவ் நகரில் ரஷ்யா உக்ரைன் போரின்போது, இந்தியமீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஹர்ஜோத்சிங் என இந்திய குண்டு காயம் அடைந்தார். அவரை மீட்கும் முயற்சி…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  6.12 லட்சம் சோதனை- பாதிப்பு 4,362

டில்லி இந்தியாவில் 6,12,926 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 4,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,362 பேர்…

தமிழகத்தில் வேகமாகக் குறைந்து வரும கொரோனா

சென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் வேகமாகக் குறைந்து வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. முதல் மற்றும் இரண்டாம்…

தமிழகத்தில் இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  04/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 50,298 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன்

இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளின் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  9.09 லட்சம் சோதனை- பாதிப்பு 5,476

டில்லி இந்தியாவில் 9,09,985 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 5,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,476 பேர்…

ஜூன் மாதம்  4ஆம் அலை கொரோனா வராது : விஞ்ஞானிகள் விளக்கம்

டில்லி வரும் ஜூன் 22 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா 4ஆம் அலை உண்டாகும் என்பதை விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா பரவல் 3 அலைகளாக…