உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் திடீர் சோதனை
ஊட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரை பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற…
ஊட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரை பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற…
பந்தாரா காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். நேற்று மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் நடந்த பிரசாரக்…
கோவை கோவை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நூர்முகமது என்பவர் தமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக புகார் அளித்துள்ளார். வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகம்…
சென்னை திமுக வெளியிட்டுள்ள தேர்தல் விளம்பரத்துக்கு அனுமதி மறுத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிம்ன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி…
சென்னை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பிரதம்ர் மோடி கச்சத்தீவு பிரச்சினை மூலம் சீன ஆக்கிரமிப்பில் இருந்து மக்களைத் திசை திருப்புவதாக கூறி உள்ளார். காங்கிரஸ்…
சென்னை: நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது! ஆனால் ஓய்வெடுக்க சொல்ல முடியவில்லை என பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். மக்களவை…
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் “எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்” என்று…
டெல்லி: ஒரு வருடத்திற்கும் மேலாக EVMகள் தொடர்பான RTIக்கு பதில் அளிக்காத இந்திய தேர்தல் ஆணையத்தை தலைமை தகவல் ஆணையம் கடுமையாக சாடியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் களமிறங்கி உள்ளனர். மொத்தமுள்ள 950 வேட்பாளர்களில், 945 பேர் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், 39 தொகுதிகளில்…
திருச்சி: திருச்சி அருகே அதிமுகவை சேர்ந்த எட்டரை ஊராட்சிமன்ற தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு…