Category: Election 2024

‘பூத் சிலிப்’: விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் வழங்க உத்தரவு

சென்னை: தமிழகம் முழுதும் பூத் சிலிப் வழங்கும் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் வழங்க உத்தரவு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், பூத் சிலிப்…

தேர்தல் ஆணையம் பாஜக தலைவர்கள் ஹெலிகாப்டரில் சோதனை செய்யுமா? : மம்தா கேள்வி

அலிபுர்துவார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா எனக் கேட்டுள்ளார் . நாடெங்கும் வரும் 19 ஆம்…

மோடி மக்களிடம் இருந்து விலகிச் சென்று விட்டார் : பிரியங்கா காந்தி

ஜலோர் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மோடி மக்களிடம் இருந்து விலகிச் சென்று விட்டார் எனக் கூறி உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர்…

தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் பறக்கும் படை சோதனை

திருச்சி தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல்…

காங்கிரஸ் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தரும் : கார்கே உறுதி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தரும் என மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். வரும் 19 ஆம் தேதி புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல்…

கெஜ்ரிவாலை திகார் சிறையில் பயங்கரவாதியைப் போல் நடத்துவதாக பகவந்த் மான் புகார்

புதுடில்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதியைப் போல் நடத்துவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குர்றம் சாட்டி உள்ளார் கடந்த மாதம் 21 ஆம் தேதி…

திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கு! அமலாக்கத்துறை பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை பதில் உத்தரவிட்டு…

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.460.84 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையர் தகவல்..

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் இதுவரை ரூ.460.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், வேட்பாளர் வாகனத்தை முறையாக பரிசோதனை செய்யாததால், நீலகிரியில் பறக்கும் படை குழுவின் தலைமை…

ஓராண்டுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வரும் வேங்கைவயல் விவகாரம்: தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் ஓராண்டை கடந்த நிலையில், இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறி…

நீலகிரி தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்…

நீலகிரி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் ராகுல் காந்தி இன்று அந்த தொகுதிக்கு போகும் வழியில் தமிழ்நாட்டுக்கு வந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களை…