Category: covid2019

திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கொரோனா தடுப்பூசி அல்ல! ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் ஆய்வு தகவல்கள்…

டெல்லி: திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கொரோனா தடுப்பூசியா என்பது குறித்து ஆய்வு செய்யப்போவதாக கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு கூறியுள்ள நிலையில், கோரோனா (கோவிட் 19)…

கொரோனா பரவல் – கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியுங்கள்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுரை கூறி…

விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம்

சென்னை விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச்…

மீண்டும் பரவும் கொரோனா: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தயார்…

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தயாராக இருப்பதாக…

24மணி நேரத்தில் 564 பேருக்கு உறுதி! இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,866 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் 24மணி நேரத்தில் 564 பேருக்கு உறுதியாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை…

தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய நடவடிக்கை! அன்பில் மகேஸ்

சென்னை: தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நாடு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4300ஐ தாண்டியது…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4300ஐ தாண்டி உள்ளது. இதுவரை 37 பேர் பலியாகி விட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 300…

கொரோனா தொற்றால் ஒருவர் பலி! அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோயும்,…

ஒரே நாளில் 27 பேர் பாதிப்பு: மாஸ்க், சமூக இடைவெளி கடைபிடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இந்தியா முழுக்க நேற்று மட்டும் மேலும் 511 பேர் கொரோனா…

பஞ்சாபில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

சண்டிகர் கொரோனாவால் பஞ்சாம் மாநிலத்தில் ஒரு 40 வயது நபர் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து…