Category: covid19

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த விவரம்..

சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1819 பேருக்குப் பாதிப்பு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை : தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1912 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே “மாஸ்டர ரிலீஸ் ஆக வேண்டும்” கதாநாயகி மாளவிகா விருப்பம்

விஜய்- மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படம் எட்டு மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், அந்த படத்தை…

தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை : தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 79,328 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,02,11,706 பேருக்கு…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, நேற்று 2516…

"கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை" : அதிபர் டிரம்ப் உதவியாளர் பகீர் தகவல்

வாஷிங்டன் : “கொரோனா தொற்றுநோயை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை” “கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை” என்கிறார் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ். தொற்றுநோயை…

இங்கிலாந்தில் தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்குகிறது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

லண்டன் : கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையின் போது தன்னார்வலர்கள் நோய்வாய்பட்டதன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி (ChAdOx1 nCoV-19-ன்) மருத்துவ பரிசோதனைகள் இங்கிலாந்தில்…

மலேசியாவில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை

கோலாலம்பூர் : மலேசியாவில் நேற்று உள்ளூர் மக்கள் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த 5 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது…

கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்கள் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகும் அவலம்

பெய்ஜிங் : கொரோனா வைரஸின் ஊற்றுக்காண்ணாக கூறப்படும் சீனாவின் வுஹான் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களில் 95 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…

கேரளாவில் அதிரடிப்படை குவிப்பு.. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு மும்முனை கண்காணிப்பு… வீடியோ…

திருவனந்தபுரம் : உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், இந்தியாவில் முதல் முதலில் ஜனவரி 30 ம் தேதி கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.…