Category: 2026 TN ASSEMBLY ELECTION

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் டேஞ்சர்தான்! முதல்வர் ஸ்டாலின் – வீடியோ.

சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்றைக்குமே டேஞ்சர்தான் என முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீதும், தமிழ்…

எனது அலுவலகத்தில் பறிமுதல் செய்த பணம் என்னுடையது அல்ல ! கார்த்தி சிதம்பரம் மறுப்பு…

தேவகோட்டை: “எனது அலுவலகத்தில் பறிமுதல் செய்த பணம் என்னுடையது அல்ல” என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மறுப்பு தெரிவித்து உள்ளார். பட்டுவாடா புகாரின்…

‘யார் அந்த சார்’ ஞானசேகரனுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு – அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வன்கொடுமைத வழக்​கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்​டனை கைதி​யான ‘யார் அந்த சார்’ ஞான​சேகரன் உடல்​நலக் குறைவு…

ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? தந்தி டிவி, சாணக்யா கருத்து கணிப்புகள்….

சென்னை: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்குக்கு பணம் கொடுக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பான…

அடைமழையாக பணமழை பெய்தாலும் மயங்காதீர்கள்! பொதுமக்களுக்கு விஜய் வேண்டுகோள்

சென்னை: சென்னை புறநகர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், வாக்குக்காக பணமழை பெய்தாலும் அதற்கு மயங்காதீர்கள்; ‘விசில்’ சின்னத்திற்கே வாக்களியுங்கள் என பொதுமக்களுக்கு…

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே

சென்னை: சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை மதியம் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக…

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க பேருந்துகளில் இலவச பயணம்! மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நாளில் வாக்களிக்க செல்லும்போது, அரச பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும்…

இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது தேர்தல் பிரசாரம் – வெளியாட்கள் வெளியேற உத்தரவு!  தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறும் நிலையில், விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளுக்காக தொகுதி மாறி…

2லட்சம் வாக்காளர்கள் ‘தபால் ஓட்டு’ – இதுவரை 1200 கோடி மதிப்பிலான பணம் பரிசு பொருட்கள் பறிமுதல்! தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை 1200 கோடி மதிப்பிலான பணம் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் அதிக அளவிலான, சுமார் 85 கோடி…

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறித்துச்சென்ற கட்சியினர்…..

காரைக்குடி: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13.45 லட்சம் பணத்தை, அதிகாரிகளிடம் இருந்து கட்சியின் பறித்துச்சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து…