வாயால் வடை சுடுபவர் அமித்ஷா! அமைச்சர் ரகுபதி காட்டம்
சென்னை: வாயால் வடை சுடுபவர் அமித்ஷா என்றும், அவர் என்றைக்காது சொன்னதை செய்திருக்கிறாரா?” அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு,…
சென்னை: வாயால் வடை சுடுபவர் அமித்ஷா என்றும், அவர் என்றைக்காது சொன்னதை செய்திருக்கிறாரா?” அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு,…
சென்னை: தவெக தலைவர் இன்று பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்களை சந்திப்பதாக அறிவித்த நிலையில், அது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, கடலூரில் இன்று பிரசாரம் மேற்கொள்வதாக…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக ஆட்சியில், பெண்கள் பாலியல் சம்பவம், கஞ்சா அதிகரித்துள்ளது என்று பேசிய கூட்டணி கட்சி தலைவரான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு, திமுக…
சென்னை: சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் போலீசார் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் மட்டும், சுமார் 18,971 போலீசார் வாக்களிக்க தேவையான…
தைலாபுரம்: எனது மரணத்துக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் விரக்தியாக கூறினார். தனது மகன் அன்புமணி குடும்பத்தினரை கடுமையாக சாடினார். தமிழ்நாடு சட்டமன்ற…
சென்னை: மணல் பதுக்கல் வழக்கில், ஏப்ரல் 28-க்குள் சரண்டர் ஆக வேணடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: தவெக தலைவர் விஜய் சென்னையில் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு திடீர் விசிட் செய்து கட்சியினை சந்தித்த நிலையில், அங்க விசில் கோலம் வரைந்து வாக்கு…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் பொன்னேரி உள்பட 3 தொகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல்…
சென்னை: மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியை சந்தித்த நிலையில், டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 21ந்தேதி முதல் 3…