கிரிக்கெட் போட்டியில் இந்திய ராணுவ தொப்பி : எரிச்சலாகும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா மீது சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மாதம்…
இஸ்லாமாபாத் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா மீது சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மாதம்…
டில்லி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்தியாவில் எந்த ஒரு விளையாட்டு போட்டியையும் நடத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதியற்ற சூழல்…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். அவ்வப்போது வெளிநாடு சுற்றுலா செல்லும் போது எடுத்த புகைப்படங்கள், பிறந்த நாள் கொண்டாட்டத்தில்…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்( பிசிசிஐ) அறிவித்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய…
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி 41வது சதம் அடித்து, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் சார்பில் அதிக ரன்கள்…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் போராடி விராட் கோலி சதம் அடித்திருந்தாலும் முன்னணி வீரர்களின் ஏமாற்றத்தினால் இந்திய அணி தோல்வியடைந்தது. 32 ரன்கள் வித்யாசத்தில் இந்திய…
ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5…
ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ரேலிய அணி வீரர் உஸ்மான் க்வாஜா சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டியில் தனது முதல்…
ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்ரேலிய அணியை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறி…
ராஞ்சி இந்திய ஆஸ்திரேலியா மூன்றாம் ஒரு நாள் பந்தயத்தில் ராணுவ தொப்பியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர். ராஞ்சியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்…