பந்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தேடோவென்று தேடிய நடுவர்!
பெங்களூரு: ஆட்டநேர இடைவெளியில், பந்தை தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு, ஆட்டம் மீண்டும் தொடங்கியவுடன் எங்கே என்று தேடிய நடுவரால், ஆட்டத்தில் சிறிதுநேரம் தடையேற்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் நடுவர்கள்…