பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு தோனி கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?
கொல்கத்தா: ஐபிஎல் போட்டி முடிவடைந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான விறுவிறுப்பு தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி…
கொல்கத்தா: ஐபிஎல் போட்டி முடிவடைந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான விறுவிறுப்பு தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி…
சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இறுதி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.…
மும்பை: முக்கிய ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் காயத்திலிருந்து மீளாமலிருக்கும் நிலையில், மே 22ம் தேதி இந்திய அணி இங்கிலாந்திற்கு புறப்பட்டு செல்லும் நேரத்தில்கூட, கேதார் ஜாதவ் விஷயத்தில்…
மும்பை: சிறந்த அனுபவமும், நல்ல பேட்டிங் திறனும் கொண்டிருக்கும் காரணத்தினால்தான், ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக, தினேஷ் கார்த்திக் தேர்வானார் என்று இந்திய கேப்டன் விராத் கோலி கூறியுள்ளார்.…
டர்பன்: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் இரண்டு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான டேல் ஸ்டெயின் மற்றும் காகிஸோ ரபாடா இருவரும், உலகக்கோப்பை போட்டிகளுக்கு தயாராகி விடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
பெண்களுக்கு, திருமணத்திற்கு பின்னரும், குழந்தை பெற்ற பின்னரும், ஏன் ஓய்வுக்குப் பின்னரும்கூட, அவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்று நிரூபித்துள்ளார் முன்னாள் மகளிர் கிரிக்கெட் அணி வீரரும்,…
மும்பை: இந்தியாவின் முன்னணி ஒளிபரப்பு தளமான ஹாட்ஸ்டார், கடந்த 12ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியின் மூலம், உலகளவில் சாதனை செய்துள்ளது. இந்த 2019 ஐபில்…
லண்டன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதல் இந்திய பெண் குழு உறுப்பினராக ஜி எஸ் லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இப்போது பெண் நடுவர்களை…
ஐதராபாத் ஐபிஎல் 2019 இறுதிச் சுற்றில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்சன் தனக்கு இரத்த காயம் ஏற்பட்டதையும் வெளியில் சொல்லாமல் விளையாடி உள்ளார்.…
மும்பை: உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி வலுவானதாக இருக்கலாம். ஆனால், கோப்பையை யார் வெல்வார்கள்? என்பதை கணிப்பது எளிதல்ல என்று கூறியுள்ளார் முன்னாள் தென்னாப்ரிக்க வீரர் ஜான்டி…