பல்லாண்டுகள் எதிர்ப்பு தெரிவித்த பிசிசிஐ பணிந்தது இறுதியில்!
மும்பை: தேசிய போதை மருந்து தடுப்பு அமைப்பான நாடாவின்(NADA) விதிமுறைகளின் கீழ் செயல்பட, பல்லாண்டுகள் நிராகரிப்புக்கு பின்னர் இசைந்துள்ளது பிசிசிஐ அமைப்பு. பிசிசிஐ அமைப்பின் முதன்மை செயல்…
மும்பை: தேசிய போதை மருந்து தடுப்பு அமைப்பான நாடாவின்(NADA) விதிமுறைகளின் கீழ் செயல்பட, பல்லாண்டுகள் நிராகரிப்புக்கு பின்னர் இசைந்துள்ளது பிசிசிஐ அமைப்பு. பிசிசிஐ அமைப்பின் முதன்மை செயல்…
மும்பை: தனக்கும், இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய கபில்தேவுக்கும் இடையில் பிரச்சினை இருப்பதாக கூறி ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு விஷயம் குறித்து மனந்திறந்து பேசியுள்ளார் சுனில்…
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்ரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா அறிவித்துள்ளார். 124 டெஸ்ட் போட்டிகளிலும் 181 ஒருநாள் போட்டிகளிலும் ஹஷிம் ஆம்லா தென்…
சென்னை: இந்திய செஸ் வீரர்களிலேயே அதிக சாம்பியன் பட்டம் வென்றவர் யார் எனக் கேட்டால், கிட்டத்தட்ட அனைவரும் விஸ்வநாத் ஆனந்த் என்பர். ஆனால், ஜெனிதா அன்டோ என்ற…
மும்பை: வயது மோசடியில் சிக்கி தண்டனைக்குள்ளாகும் கிரிக்கெட் வீரர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் விதமாக, விதிமுறைகளை திருத்தியுள்ளது பிசிசிஐ அமைப்பு. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; முன்பு வயது தொடர்பான மோசடியில்…
வார்விக்ஷைர்: இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் போட்டி ஒன்றில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் காலின் அக்கர்மேன், 18 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி-20 போட்டியில் புதிய…
புதுடெல்லி: ரஷ்யாவில் நடைபெறவுள்ள பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், மேரி கோம் எந்தப் போட்டியிலும் பங்கேற்காமலேயே தேர்வுசெய்யப்பட்டு, இந்தியாவின் இளம் வீராங்கணையான நிகாத் ஸரீன் நிராகரிக்கப்பட்டிருப்பது…
டொரான்டோ: தங்களுக்கான ஊதியம் வந்துசேராத காரணத்தால், டொரான்டோ நேஷனல்ஸ் மற்றும் மான்ட்ரீல் டைகர்ஸ் அணியின் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குளோபல் டி-20 கனடா போட்டி துவங்குவதில் தாமதம்…
ஷார்ஜா: காலை கோட்டிற்கு(crease) வெளியே வைத்து போடப்படும் செல்லாத பந்துகளை(no ball) இனி தொலைக்காட்சி நடுவரே(tv umpire) கண்டறிந்து தெரிவிக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக…
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் தீபக் சஹர் 2 ஓவரில்…