Category: விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட்  அணித்தலைவர் சர்பராஸ் அணியில் இருந்தே நீக்கம்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி 20 தலைவர் சர்பராஸ் அகமது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் அணியிலும் டி…

ரவி சாஸ்திரி என்ன செய்து இருக்கிறார்? : வைரலாகும் சவுரவ் கங்குலியின் பதில் கேள்வி

மும்பை பிசிசிஐ தலைவராக பொறுப்பு ஏற்க உள்ள சவுரவ் கங்குலியிடம் ரவி சாஸ்திரி பற்றிக் கேட்டதற்கு அவர் பதில் கேள்வி கேட்டுள்ளார். பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ்…

மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டுமெனக் கூறிய கங்குலி – எதற்காக?

கொல்கத்தா: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர் நடப்பது பிசிசிஐ கையில் இல்லை எனவும், அதை முடிவுசெய்ய வேண்டியது இருநாட்டுப் பிரதமர்கள்தான் என்றும்…

ராஞ்சி டெஸ்ட் போட்டியைக் காண வருகிறார் மண்ணின் மைந்தன் தோனி?

ராஞ்சி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியைக் காண்பதற்கு ஜார்க்கண்ட் மண்ணின் மைந்தன் மகேந்திர சிங் தோனி…

ஒலிம்பிக் தகுதி ஹேண்ட்பால் போட்டி – சவூதியிடம் தோற்ற இந்தியா!

கத்தார்: ஒலிம்பிக் ஹேண்ட்பால் விளையாட்டிற்கான ஆசியப் பிரிவு அணிகளுக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில், இந்திய அணி சவூதி அரேபியாவிடம் தோற்றுப்போனது. 35-24 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது சவூதி…

சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்குள் சென்ற தமிழக வீரர்..!

பீஜிங்: சீனாவில் நடைபெற்றுவரும் ஆண்கள் சேலஞ்சர் டென்னிஸ் தொடரில், இந்தியா சார்பாக கலந்துகொண்ட தமிழகத்தின் குன்னேஸ்வரன் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இத்தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில்…

எனக்கும் சில நேரம் கோபம் வரும் : தோனி

மும்பை நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்…

தோனியின் எதிர்காலம் குறித்து சவுரவ் கங்குலி தெரிவித்தது என்ன?

மும்பை இந்திய முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் தோனி இனி விளையாடுவாரா என்பதில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. உலகின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங்…

புரோ கபடி லீக் இறுதி – கோப்பைக்காக மோதும் டெல்லி – கொல்கத்தா அணிகள்!

அகமதாபாத்: புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடம்பெற்று வெளியேறிய நிலையில், அத்தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் நுழைந்துள்ளன.…

பெரிய போட்டிகளை வெல்வதில் கோலி கவனம் செலுத்த வேண்டும்! கங்குலி

கொல்கட்டா: ஐசிசி போட்டிகளில் வெற்றி பெறுவதில் இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்துவதைக் காண விரும்புகிறேன் என்றும், இதுகுறித்து கேப்டன் விராத் கோலியின் கருத்தை அறிய விரும்புகிறேன்…