Category: விளையாட்டு

ஆசியக் கோப்பை தொடர் – இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பாகிஸ்தான்!

கொழும்பு: ஆசியக் கோப்பை தொடர், இந்தாண்டு நடைபெற்றால், அது இலங்கையில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பாகிஸ்தான் தனது உரிமையை இலங்கைக்கு விட்டுக் கொடுத்துள்ளது. இந்த தொடர்,…

கொரோனா பரவல் எதிரொலி: இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை, ஜிம்பாப்வே தொடர்கள் ரத்து

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை, ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஜூன் – ஜூலை மாதத்தில் இலங்கை…

ஆண்டு முழுவதும் போட்டிகளிலிருந்து விலகினார் ரோஜர் ஃபெடரர்!

லண்டன்: இந்தாண்டு முழுவதும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் ரோஜர் ‍ஃபெடரர். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரருக்கு தற்போது 38 வயதாகிறது. இவர்,…

ஒருநாள் & டி20 தொடர் – இலங்கை செல்கிறதா இந்திய அணி?

கொழும்பு: இலங்கையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்கும் வகையில், இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் இலங்கை…

காயம் அடைந்த பறவையை காப்பாற்றிய தோனி… வைரலாகும் ஷிவாவின் உருக்கமான பதிவு…

காயமடைந்து தனது வீட்டின் புல்வெளியில் விழுந்து கிடந்த பறவையை, தனது தந்தை மற்றும் தாயுடன் இணைந்து காப்பாற்றியதாக, பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் மகள் ஷிவா,…

எச்சிலுக்குத் தடை – சச்சினின் கேள்விகளுக்கு பதில் சொல்வது யார்?

மும்பை: இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற குளிர் நாடுகளில், எளிதில் வியர்க்காத நிலையில், பந்துவீச்சாளர்கள் என்ன செய்வர்? அவர்களுக்கான மாற்று என்ன? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார் இந்தியாவின் கிரிக்கெட்…

கொரோனா நிதி கோல்ஃப் – பங்கேற்கிறார் கிரிக்கெட் நட்சத்திரம் கபில்தேவ்..!

புதுடெல்லி: கொரோனா நிவாரண நிதித் திரட்டுவதற்கான கோல்ஃப் போட்டியில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ் கலந்து கொள்கிறார். இவருடன் முரளி கார்த்திக்கும் பங்கேற்கிறார். இந்தப் போட்டி…

ஆசியக் கோப்பை டி-20 தொடர் எப்போது?

கொல்கத்தா: உலகக்கோப்பை டி-20 தொடர் குறித்து, ஐசிசி தனது முடிவை வெளியிட்டப் பிறகே, ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் குறித்து முடிவுசெய்யப்படும் என்று ஆசிய கிரிக்கெட்…

தடையை எதிர்த்து மேல்முறையீடு – மாநில அரசின் உதவியை எதிர்நோக்கும் கோமதி மாரிமுத்து!

சென்னை: தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால தடையுத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து. கடந்த 2019ம் ஆண்டு ஆசிய தடகள…

கிரிக்கெட்டில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் – ஐசிசி அளித்த அனுமதி விபரங்கள்!

துபாய்: ஐசிசி கூட்டம் நடந்துவரும் நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா இருந்தால், மாற்று வீரருக்கு அனுமதி, பந்தில் எச்சில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளிட்டவைகளுக்கு முறைப்படியான அனுமதி வழங்கி…