விராட் கோலிக்கு திறக்கப்பட்ட மெழுகு சிலை
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு துபாயில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம், துபாயில் தனது புதிய…
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு துபாயில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம், துபாயில் தனது புதிய…
சென்னை: தோனி இல்லாமல் சி.எஸ்.கே கிடையாது என்று கூறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், சென்னையில் ஐபிஎல் கோப்பை வெற்றிவிழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…
ஐபிஎல் டி-20 கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக வென்றது. துபாயில் நடந்த இறுதிப்பட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில்…
சண்டிகர் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சாதி ரீதியாகப் பேசியதாக அரியானா கால்வதுறையால் கைது செய்யபட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை…
துபாய்: 4வது முறையாக ஐபிஎல் கோப்பை ருசித்துள்ள தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில்…
சென்னை: விளையாட்டு வீரர்களின் குறைகளை போக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என மூத்த தடகள போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் கூறினார். தமிழ்நாடு தடகள சங்கம்…
துபாய்: நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை; அடுத்த ஆண்டு (2022) ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை அணியில் தொடர்வேன் என கேப்டன் டோனி தெரிவித்துள்ளார். இது…
சென்னை: 4வது முறையாக ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும், சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணியின் வெற்றியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலாகித்து டிவிட் பதிவிட்டுள்ளார். மன்னர்கள் (Kings) மீண்டும் கர்ஜித்துள்ளன…
உலக கோப்பை டி 20 போட்டிகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க ராகுல் டிராவிடிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்திய அணியின்…