சிஎஸ்கே அணி கேப்டனாக ரவிந்திர ஜடேஜா அறிவிப்பு…
சென்னை: சிஎஸ்கே அணி கேப்டனாக ரவிந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதுவரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஆரம்பம் முதல் இருந்து வரும் தோனி, தற்போது கேப்டன் பதவியை…
சென்னை: சிஎஸ்கே அணி கேப்டனாக ரவிந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதுவரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஆரம்பம் முதல் இருந்து வரும் தோனி, தற்போது கேப்டன் பதவியை…
சண்டிகர்: பஞ்சாப் மாநில ஆத்ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் உள்பட 5 பேர் அறிவிக்கப்ட்டு உள்ளனர். இதுகுறித்து கூறிய ஹர்பஜன் சிங்…
கொழும்பு: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற்று முடிந்த…
சென்னை செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாகச் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில்…
சென்னை: இந்தியாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த மைதானம் தற்போது ரூ.139 கோடி புதுப்பிட்டு விரிவாக்கம் செய்யப்பட…
சென்னை சென்னை நகரில் 44 ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். உலக அளவில் நடைபெறும் செஸ்…
ஓல்ட் ட்ராஃபோர்டு: கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து, ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் முன்கள…
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னணி வீரரான சுசிலா சானு ஜெர்மனி அணியுடன் இன்று விளையாடும் போட்டி அவரது 200 வது சர்வதேச போட்டியாகும். எப்.ஐ.எச். லீக்…
மும்பை: ஆர்சிபியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலியிடம் இருந்து ஃபாஃப்…