Category: விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள்  மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது

சென்னை செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாகச் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில்…

ரூ.139 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது சேப்பாக்கம் மைதானம்!

சென்னை: இந்தியாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த மைதானம் தற்போது ரூ.139 கோடி புதுப்பிட்டு விரிவாக்கம் செய்யப்பட…

சென்னை நகரில் செஸ் ஒலிம்பியாட் : தமிழக முதல்வர் பெருமிதம்

சென்னை சென்னை நகரில் 44 ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். உலக அளவில் நடைபெறும் செஸ்…

அதிக கோல் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ

ஓல்ட் ட்ராஃபோர்டு: கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து, ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் முன்கள…

இந்திய ஹாக்கி வீராங்கனை சுசிலா சானு புதிய வரலாறு…. 200 சர்வதேச போட்டிகளில் பங்கேற்பு…

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னணி வீரரான சுசிலா சானு ஜெர்மனி அணியுடன் இன்று விளையாடும் போட்டி அவரது 200 வது சர்வதேச போட்டியாகும். எப்.ஐ.எச். லீக்…

ஐபிஎல் 2022: ஆர்சிபியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு

மும்பை: ஆர்சிபியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலியிடம் இருந்து ஃபாஃப்…

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி அபார வெற்றி

ஹாமில்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐசிசி…

ஐ.பி.எல். : ராஜஸ்தான் ராயல் அணியின் பயிற்சியாளராக லசித் மாலிங்க நியமனம்

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ராஜஸ்தான் ராயல் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2019 ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக…

ஓய்வை அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011 வரை விளையாடியவர் ஸ்ரீசாந்த். இவர்…

இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் தயார் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

மெல்போர்ன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் நிக் ஹாகலே இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2007 வருடம் இந்தியாவில் கடைசியாக…