ஆதாரை தவறாக பயன்படுத்திய ஏர்டெல் மீது நடவடிக்கை
டில்லி ஆதார் எண்ணை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி டிஜிடல் வங்கிக் கணக்கை தொடங்கிய ஏர்டெல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணின் மூலம் ஏர்டெல் ஈ…
டில்லி ஆதார் எண்ணை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி டிஜிடல் வங்கிக் கணக்கை தொடங்கிய ஏர்டெல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணின் மூலம் ஏர்டெல் ஈ…
டில்லி வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும் பதஞ்சலி நிறுவனம் தனது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது. யோகா பயிற்சியாளர் பாபா…
இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் 1. கடந்த நான்கு வருடங்களில் இந்தியாவில் தனிநபர் கடன் 60% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பொருட்கள் வாங்குவதற்கான கடன்கள் 50% குறைந்துள்ளது.…
டில்லி பிரபல பொருளாதார நிபுணர் வரப்போகும் வங்கிகள் சட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். வங்கிகளின் சீரமைப்புக்காக புதிய சட்ட வடிவம் அமைக்க மத்திய அரசு கடந்த ஜூன்…
மும்பை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடந்த ஆறு மாதங்களில் ரூ.55356 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வங்கிகள் தங்களுடைய ஆண்டு வரவு செலவு அறிக்கையில் பல வருடங்களாக…
டில்லி தேசிய ரியல் எஸ்டேட் முன்னேற்றக் குழு ஜி எஸ் டியை 6% ஆக குறைக்கவேண்டும் என அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. நாடெங்கும் தற்போது ரியல் எஸ்டேட்…
பெங்களூரு அக்டோபர் மாதம் ரூ.95000 கோடி ஜி எஸ் டியில் வசூலாகி உள்ளதாக ஜிஎஸ்டி கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் மோடி…
டில்லி மளிகைக்கடைகளை ஆன்லைனில் இணைக்கும் புதிய திட்டம் ஒன்றை முகேஷ் அம்பானி துவக்க உள்ளார் முன்பு ஒருமுறை ரிலையன்ஸ் குழுமத்தின் ஸ்தாபகர் மறைந்த திருபாய் அம்பானி, “எப்போது…
டில்லி மத்தியப் பிரதேச பா ஜ க சட்டமன்ற உறுப்பினர் துருவே என்பவர் ஜி எஸ் டி என்பதை ஆடிட்டர்களாலேயே புரிந்துக் கொள்ள முடியவில்லை என கூறி…
திருப்பூர் பணமதிப்புக் குறைப்புக்குப் பின் திருப்பூரில் பல ஜவுளித் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன திருப்பூர் என்றாலே ஜவுளிகள், முக்கியமாக பின்னலாடைகள்தான் நினைவுக்கு வரும். பின்னலாடைகள் அதிகம் ஏற்றுமதி…