மோடியின் இரண்டாம் முறை ஆட்சி : பங்குச் சந்தையில் ரூ.12 லட்சம் கோடி வீழ்ச்சி
டில்லி பிரதமர் மோடி இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற 60 நாட்களில் பங்குச் சந்தை ரூ.12 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2004 ஆம் வருடம்…
டில்லி பிரதமர் மோடி இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற 60 நாட்களில் பங்குச் சந்தை ரூ.12 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2004 ஆம் வருடம்…
மும்பை ரிலையன்ஸ் குழுவின் தலைவர் அனில் அம்பானி தனது குழுமம் 14 மாதங்களில் ரூ.35000 கோடி கடனை திருப்பி செலுத்திஉள்ளதாக தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள ரிலையன்ஸ்…
வாஷிங்டன் இந்தியா குறைத்துள்ள மோட்டார் சைக்கிள்களுக்கான ஏற்றுமதி வரி 50% ஒப்புக்கொள்ள முடியாத அளவில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி…
டில்லி ரெபோ வட்டி குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து பங்குச் சந்தை 554 புள்ளிகள் சரிந்துள்ளது. இன்றைய பங்குச் சந்தை ஆரம்பத்தில் இருந்தே சரிவுடன் தொடங்கியது. அதன் பிறகு…
டோக்யோ ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற சாஃப்ட் வங்கி ஸ்விக்கி நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது. ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற வங்கியான சஃப்ட் வங்கி உலகெங்கும் பல நாடுகளில்…
வாஷிங்டன் ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுவதுமாக நிறுத்தி விட்டதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்த…
டில்லி இந்தியாவில் ஏடிஎம் கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலானவைகள் மூடப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த போது நோட்டுப் பற்றாக்குறை…
டில்லி இண்டிகோ விமான நிறுவன இரு பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. பிரபல இந்திய விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தை…
டில்லி பேடிஎம் மால் நிறுவனத்தில் தணிக்கை நிறுவனம் தடவியல் தணிக்கை நடத்தியதாக எண்டிராக்கர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பேடிஎம் என்பது ஆன்லைன் பரிவர்த்தனை செய்து வரும் ஒரு…
டில்லி ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை வாங்கி நிறுவனத்தை நடத்த விலைப்புள்ளி அளிக்க இன்று கடைசி நாள் ஆகும். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் அதிகரித்ததால் நிதி…